கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

Regular price Rs. 300.00 Sale priceRs. 225.00 Save 25%
/

  • மாயா ஏஞ்சலோ
  • Low stock - 8 items left
  • Inventory on the way

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.

கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர். அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.

ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.

Author: மாயா ஏஞ்சலோ

Translator: அவை நாயகன்

Genre: தன்வரலாறு

Language: தமிழ்

Type: Paperback

 

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.


Recently viewed