
சாகித்ய அகாதெமி விருது முதலான தேசிய அங்கீகாரம்பெற்ற படைப்புகளுக்குச் சொந்தக்காரியான கே.ஆர். மீராவை வார்த்தைகளுக்குள் அடங்காத ஓர் அபூர்வமான படைப்புச் சக்தியாக அவரது எந்த ஒரு படைப்பை வாசிப்பவரும் உணர்வார்.
இவர் தற்போது தனது கணவர் திலீப், மகள் ஸ்ருதியுடன் கோட்டயத்தில் வசித்துவருகிறார்.
2 products
Sale
Quick View

Sale
Quick View
