மதுரை, கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் ஆங்கிலத்துறைத்
தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். நைஜீரிய நாவலாசிரியர் சினுவ
அச்சிபியின் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
பல நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழியாக்கம் செய்திருக்கிறார். சுயமுன்னேற்ற நூல்கள், முதியோருக்கான நூல் ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார்.
எதிர் வெளியீட்டில் ஃபிராய்ட் முதல் நான் செய்வதைச் செய்கிறேன் வரை பன்னிரெண்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. பொள்ளாச்சி அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், நியூ சென்சுரி புக் ஹவுஸ், நம் வாழ்வு, பன்முக மேடை முதலிய பதிப்பகங்கள் அவரது நூல்களை வெளியிட்டிருக்கின்றன.
14 products
Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View

Sale
Quick View
