Entice customers to sign up for your mailing list with discounts or exclusive offers. Include an image for extra impact.
சம்சுதீன் ஹீரா
திருப்பூரைச் சேர்ந்தவர். கலை இலக்கியப் பரப்பிலும், களப்பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பயணிக்கும் இடதுசாரி செயல்பாட்டாளர். முன்னதாக இரண்டு நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இது இவரது ஐந்தாவது நூல்.