
மால்கம்
இயற்பெயர் குதுப். சுருக்கமாக காஜா குதுப்தீன்.
இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை என்ற கடற்கரை கிராமம் சொந்த ஊர்.
பத்திரிகை - தகவல் தொடர்பியல் மற்றும் வரலாற்றியலில் முதுகலை
படித்துள்ளார்.
புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில்
பணியாற்றிய இவர், பதிப்பகம் - ஊடகம் என எழுத்துத் துறையில் 15
ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.
மால்கம் என்ற புனைப்பெயரில் புனைவுகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள்
எழுதி வருகிறார்.
இதுவரை வெளியாகியுள்ள படைப்புகள்
கட்டுரைகள்
● என் புரட்சி (Malcolm X - Bio Fiction)
● மால்கம் X அறிமுகமும் அரசியலும்
● மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்
● புத்தகக் கடைக்காரரின் கதை (Lewis Michaux - Bio Fiction)
● ஸஹ்ரான் மம்தானி: குரலற்றவர்களின் குரல்
● அபூ உபைதா: அடையாளமற்ற அபாயம்
● தோழரோடு ஒரு பொழுது!
புனைவுகள்
● கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது (சிறுகதை)
● பகைநன்று (குறுநாவல்)
● உலகின் கடைசி மனிதன் (குறுநாவல்)
● கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள் (சிறுகதை)
● காணாமல் போனவர்களின் ரகசிய உலகம் (சிறுகதை)
மொழிபெயர்ப்பு
● தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு (பாலஸ்தீன சிறுகதைகள்)
● வெறுப்புப் பேச்சால் தூண்டப்படும் இஸ்லாமோஃபோபியா (CSOH அறிக்கை)