
சுஜித் லெனின்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் வியாழன்மேடு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பள்ளிப்படிப்பை திருச்சிராப்பள்ளியிலும் திண்டுக்கல்லிலும் நிறைவுசெய்து, திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுஅறிவியல் புவியியல் முடித்து 2016 முதல் அரசுப் பணியாற்றி வருகிறார்.
இவரது நூல்கள்:
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும் கடவுளும் மண்ணாங்கட்டியும்
முகமற்றதன் முகம்